Sunday, January 6, 2019

ஐந்தாண்டு 3



அன்புள்ள ஜெ

இன்றுடன் வெண்முரசு வெளியிடத் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அரை தசமம் - மானுட வரலாற்றுப் பெருக்கில் ஒரு சிறு துளி. ஆனால் ஒவ்வொரு நொடியும் இதில் வாழ்ந்திருக்கிறோம், கதை மாந்தருடன் பயணித்திருக்கிறோம். இந்தப் பெரும் அனுபவத்தை எங்களுக்கு அளிப்பதற்கு மிக்க நன்றி ஜெ!  

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

அன்பும் வணக்கமும்
மதுசூதன் சம்பத்