Tuesday, January 8, 2019

உணர்வு



ஒவ்வொருவரையும் ஒரு மையஉணர்வு ஆட்டுவிக்கிறது. சிலரை விழைவு. சிலரை அச்சம். சிலரை விலக்கம். கல்வி மேம்பட்டவர்கள் எளிய ஆணவத்தால் இயக்கப்படுபவர்கள். அவர்களின் கல்வி மிகுந்தோறும் ஆணவம் சிறுமைகொள்கிறது

- என்று வரும் வரி வாசிக்கும்போது சரிதானே என்று தோன்றுகிறது. ஆனால் அது கொஞ்சம்தான் உண்மை. ஆனால் அதைவிட முக்கியமானது அது ஒரு சதிகார மனதால் சொல்லப்படுவது என்பது. மனிதர்களை பலவீனங்கள் வழியாகப்புரிந்துகொள்பவர்கள்தான் இப்படியெல்லாம் சுருக்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்

செந்கில்