Saturday, January 26, 2019

நாகம்


அன்புள்ள ஜெ

குந்தி கர்ணனை ஆட்கொள்ளும் இடம் ஒரு பாம்பு வந்து விழுங்குவதுபோல எனக்குத் தோன்றியது. முதலில் சொற்களால் மனம் மயக்குகிறாள். மெல்லமெல்ல சுற்றிக்கொள்கிறாள். இறுக்கி இறுக்கி அவனை உடையவைக்கிறாள். அப்படியே விழுங்கிக்கொண்டு மெல்ல நடந்துசெல்கிறாள்

அதன்பின் அத்தியாயத்தை முழுமையாக வாசித்தபோதுஅவளை அன்னை கத்ருவுடன் நீங்கள் ஒப்பிட்டிருந்ததை கண்டேன். ஆச்சரியமாக இருந்தது

மாதவ்