Wednesday, March 6, 2019

துச்சாதனன்



இனிய ஆசானுக்கு,

வெண்முரசின் மற்றுமொரு கதாநாயகன் துச்சாதனன். இவ்வளவு அணுக்கமாக அவனை உணர்ந்ததே இல்லை.

அசலையிடம் இருந்து புறப்பட்டதிலிருந்து துருமசேனனிற்காக கதறுவது வரை... சுபாஹு, துச்சாதனன், குண்டாசி, விகர்ணன், அனைவரும் மிகவும் அணுக்கமாக உணர்கிரேன்..  கர்ணனிற்கு மட்டுமே கண்ணீர் என்று நினைத்திக்கொண்டிருந்தேன்.  அஸ்வத்தாமனின் அஸ்தமன ஆட்டத்திற்கு மனதளவில் தயாராகி வருகிறேன்.

ஜெகன்.