Thursday, March 7, 2019

குடம்



அன்புள்ள ஜெமோ,

ஈடீபில் அப்பப்போது உலவும் போது சில பொக்கிஷங்கள் கிடைக்கும்.
பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் சீரிய ஆய்வு.
கேட்கும் போது சொல்வளர்காட்டில் குயத்தி சொன்ன ஞானம் பகுதிகள் நினைவுக்கு வந்தது.
அது மட்டுமல்லாமல் வெண்முரசின் ஆரம்பப்பகுதிகளில் வரும் சிந்து சமவெளியைப்பற்றிய குறிப்பும் நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்.