Thursday, December 25, 2014

அரக்கன்






ஜெ

இணையத்தில் கடோத்கஜனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு என்ற பேரில் உலவும் இரு புகைப்படங்கள் இவை. ஃபோட்டோஷாப் வேலை என்பது சின்னப்பையனுக்கும் தெரியக்கூடியதுதான். ஆனால் அற்புதமான ஒரு கனவை இவை  உருவாக்குகின்றன. அதிலும் இனியன் பகுதியில் வரும் கடோத்கஜன் போல கனிந்த விவேகமும் பிறவியிலே பேரறிவும் கொண்டவனாக இந்த ராட்சதன் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தபோது சிலிர்த்தது

யதார்த்தம் யாருக்கு வேணும். மனுஷன் வாழ்வது கனவுகளால் அல்லவா?

வேணுகோபால்