Tuesday, December 23, 2014

மகாபாரத ஜேம்ஸ்பாண்ட்



ஜெ சார்

நீங்கள் என்னதான் எழுதினாலும் எனக்கு கர்ணன் பீமன் இருவரும் ஹீரோக்களாக மனதிலே நிற்கவே மாட்டேன் என்கிறார்கள். கிருஷ்ணன் ஹீரோதான். ஆனால் தெய்வம் ஆகையால் ஒரு விலக்கம்

ஆகவே அர்ஜுனன்தான் சரியான ஹீரோ. அவர் ஒரு பெண்பித்தன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதுகூட ஒரு பெரிய கவர்ச்சிதான். ஏனென்றால் அவர் ஒரு வின்னர் அல்லவா. அந்தக்கால ஜேம்ஸ்பாண்ட் என்று சொல்லலாம்.

அவருடைய அந்த தன்னம்பிக்கை கெத்து எல்லாமே சிறப்பாக இருக்கிறது. அதை வெண்முரசிலும் பார்க்க முடிகிறது

எஸ்