Friday, February 23, 2018

நாகம்



ஜெ

கர்ணனிடம் பேசும் துரியோதனனின் நுட்பமான வார்த்தைவிளையாட்டு வியப்பு அளித்தது. துரியோதனனிடம் இத்தகைய நஞ்சுப்பேச்செல்லாம் இருந்ததே இல்லை. அவன் முன் கணிகரும் சகுனியும் கூட சின்னவர்களாக ஆகிவிட்டார்கள். அவன் பாண்டவர்களின் நலனை குந்தி கைவிட்டதைப்பற்றித்தான் மேல்பார்வைக்குப் பேசுகிறான். ஆனால் குந்தி கர்ணனை கைவிட்டதைப்பற்றித்தான் குறிப்பிடுகிறான். பேசப்படாத அந்தப்பேச்சை எதிர்கொள்ள கர்ணனால் முடியவில்லை. பொருள் கொள்லவேகூட அவன் மூளைக்கு ஆற்றல் இல்லை. உடைந்து விழுந்து குடித்து ஓய்ந்துபோகத்தான் முடிகிறது துரியோதனன் வாலை ஆட்டிக்காட்டிக்கொண்டே தலையால் கொத்தும் பாம்பு போல இருக்கிறான்


மகேஷ்