Sunday, September 14, 2014

மலர்கள்

ஜெ,  


கூகிள்-ல் தேடி,  மேலே நான்  பூக்களின் ஆங்கிலப் பெயர்களைக் கொடுத்துள்ளேன். இன்றைய (நீளம்-26) இல் படம் வரவில்லை, இன்றைய பகுதிக்கு படத்தை வரைந்து விடுவதும் எளிதன்று.  இப்பூக்களின் படங்களை பிரசுரித்தால் அருகே கூட வராதென்றாலும் சற்று பொருத்தமாக இருக்கும்.     


. கிருஷ்ணன் ஈரோடு

*


பாரிஜாதமோ பகலின் பொருள் அறிந்தது.



























மலர்கொண்டது நீலமணிக்கரும்பு. வெண்சாமர எழில்கொண்டது





























அல்குல் ஆழ்மணம் கரந்த மாம்பூ.


















அடிவயிறாகும் அசோகம்















வெண்முறுவல் பூத்தது முல்லை.-juhi, jasmin




 








கண்சிவந்தது அரளி. –nuriam flower









செம்முத்துகொண்டது தெச்சி.- scarlet ixora














 பால்துளித்தது தும்பை. –bitter tombay





பொன்கொண்டது கொன்றை.-indian laburnum













 பூத்து பட்டணிந்தது வேங்கை.-indian kino








நாணிக் கண்புதைத்தது செண்பகம். -champak














நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை.-indian jalap






அஞ்சி விழிதூக்கியது அனிச்சம்.blue/scarlet pimpernel










குறுநகை எழுந்தது பாதிரி. –yellow flowered fragrant trumpet flower ( stereospermum)









வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம்.- senna auriculata.









 நானும் அவனே என்றது குவளை.-fragrent water lilly






நானுமல்லவா என்றது நீலத்தாமரை-blue nelumbo.