Tuesday, September 16, 2014

இந்திரகோபம்

\இந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சிறு இதயம். அவ்வுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. தவிப்பே கால்களானது. வியப்பே சிறுவிழிகளானது.