Thursday, September 25, 2014

வியாசமனம்




"முதற்கனல்"நூலின் தொடக்கப் பகுதியில்,மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம்,இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. "பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது".(ப-18).

கண்களை உறுத்தாமல் ஊடுருவிச் செல்லும் பட்டுச் சரடை விட்டுவிட்டு,பாசிமணிகளின் அசைவையும் ஒளியையும் விகசிப்பையும் உள்வாங்கும் வாய்ப்பையும் அவகாசத்தையும் "முதற்கனல்" வழங்குகிறது.

 மரபின்மைந்தன் முத்தையா எழுதும் வியாசமனம் தொடர். முதற்கனல் நாவலை முன்வைத்து எழுதப்பட்ட முதல்கட்டுரை