Wednesday, September 17, 2014

அபிசாரிகை






நிலங்களின் திணைகளும், இசையின் ராகங்களும், உணர்வுகளின் பாவங்களும், என சுழன்று சுழன்று செல்கிறது நீலம். மீண்டும் மீண்டும் படிக்கவும் வரிக்கு வரி ஆழ்ந்து போகவும் நிறைய இருக்கிறது.
சொல்வதற்கு ஏதுமில்லை. இந்த அபிசாரிகை ஓவியத்தை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். நம்முடைய புந்தியின் ராகமாலா சிற்றோவிய மரபிலிருந்து.

அது சொல்லி  விடும் எல்லாவற்றையும்.

ஏ.வி.மணிகண்டன்