Sunday, May 20, 2018

முரண்பாடு-2




ஜெ

ஒரு வாசகர் கர்க்கரிடம் கிருஷ்ணர் சொன்ன சொற்களில் முரண்பாடு இருக்கிறது என்று எழுதியிருந்தார்.

அந்த பதில் குசேலரின் கதைக்குள் வருகிறது

நான் அந்த அவலை அவருக்கென எடுத்து தாமரையிலையில் பொதிந்து வாழைநாரால் கட்டுகையிலேயே எனக்குரிய நிறைவனைத்தையும் அடைந்துவிட்டேன்

இதுதான் வைதிகனிடம் இருக்கவேண்டிய பதில். அது சென்றுசேர்கிறதா என்றெல்லாம் அவன் நினைக்கவேண்டியதில்லை. பரமபுருஷனே அறிவான், கொள்வான் என நினைத்து கொடுத்தால் மட்டுமே போதும். அவனுக்கு கிடைத்துவிடும்.

சத்யமூர்த்தி