Sunday, May 27, 2018

காஞ்சி



ஜெ,

கம்பன் உரையில் “சேறு தீய்ந்தெழ...” என்று ஆரம்பிக்கும்போதே அடுத்த வெண்முரசு நாவல் போர்சார்ந்ததாகத் தான் இருக்கும் என்பதை ஊகிக்க இயலுகிறது. அனேகமாக நீங்கள் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் ஆலயங்கள் போர் தெய்வங்கள் அமையப்பெற்ற ஆலயங்கலாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அடுத்த நாவலுக்கு காத்திருக்கிறோம்.

அனோஜன் பாலகிருஷ்ணன்

அன்புள்ள அனோஜன்

நான் காஞ்சி பாண்டவதூதப்பெருமாளைப்பார்க்க விரும்பி காஞ்சிக்குச் சென்று சிலநாட்களாக அங்கே இருந்தேன். இன்று கிளமபிவிட்டேன்

ஜெ