Saturday, May 19, 2018

அவல்பொதி




ஜெ


அகதியாம் அடியண்டே
அஸ்ரு வீணு குதிர்நொரு
அவல்பொதி கைக்கொள்ளுவான்
கணிகாணேணம்


என்ற பாட்டுவரி சின்னவயதில் நான் பாலக்காட்டில் இருந்தபோது எனக்கு மிகப்பிடித்தமானதாக இருந்தது. என் கண்ணீர் விழுந்து ஊறிய அவல்பொட்டலத்தை கைகொள்ளவேண்டும் என்று கிருஷ்ணனிடம் கேட்கும் பக்திப்பாட்டு அது. அந்த வரியை ஞாபகப்படுத்தியது கிருஷ்ணனுக்கு அவல் கொண்டுபோகும் கதை

அதை வேதவேள்விகளுக்குச் சமானமாக வைத்து வேள்விகள் மீதான எல்லா கேள்விகளுக்கும் பதிலாகச் சொன்னது மிக அற்புதமானதாக இருந்தது


எம்.

https://www.youtube.com/watch?v=PuAZVoMEaNM