Saturday, May 5, 2018

பேரன்னையர், பெருங்காமம்




ஜெ

பேரன்னையர் பெருங்காமம் கொண்டவர்கள் என்ற வரி திகைக்க வைத்தது. அதைப்புரிந்துகொள்வது மிகவும்கடினம். ஆனால் அதிலிருந்து தொட்டுத்தொட்டு பல இடங்களுக்குச் செல்லமுடிகிறது. உயிர்விசை இருந்தால்தான் பேரன்னையாக முடியும். அன்பும் காமமும் ஒரே உயிர்விசையின் இரண்டுபக்கங்கள்தானே

ஆனந்த்