Saturday, May 5, 2018

கீதை



ஜெ


இந்த வரிகள் அப்படியே சென்று பகவத்கீதையில் இணைவதன் அழகைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். கீதையை எடுத்து அதிலுள்ள வரிகள் இந்த அத்தியாயங்களில் எப்படி வருகின்றன என்று பார்க்கிறேன். மூன்றிலொரு வரிகள் எடுத்தாளப்படுகின்றன. ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்குப்பதிலாக கீதைக்கு சமானமான வரிகள் சொல்லப்பட்டு அதே கவித்துவத்துடன் கீதையின் வரிகள் வந்துவிடுகின்றன. கீதையின் வரிகளால்தான் இந்தவரிகள் அழகாக ஆகின்றன


என்ற வரி அமைந்திருக்கும் விதம் அற்புதமானது

ராம்