Sunday, May 20, 2018

செத்திமந்தாரம்



ஜெ

செத்திமந்தாரம் துளசி
பிச்சகப்பூ மாலைகள் சாத்தி
குருவாயூரப்பா நின்னே
கணிகாணேணும்

என்ற பாடலைப்பற்றி ஒருவர் எழுதியிருந்தார். அந்தப்பாடலை அப்படியே தமிழ் உச்சரிப்பில் ஒருவர் அற்புதமாக பாடிய தை யூ டியூபில் பார்த்தேன். நன்றாக இருந்தது

சிவா

https://www.youtube.com/watch?v=9K4S-2fvkks