Tuesday, May 22, 2018

மைய ஓட்டம்




அன்புள்ள ஜெ,

மறுபடியும் மகாபாரத மையக்கதைக்குள் வெண்முரசு நுழையப்போகிறது. மழை எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுசென்று ஆற்றுக்குள் விடுவதுபோல எவ்வளவு கதைகளை வெண்முரசு இழுத்துக்கொண்டு செல்கிறது என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. திரௌபதியின் முற்பிறப்புக்கதைகள் எல்லாம் பிற்காலப்புராணங்கள். அவையெல்லாம்கூட வெண்முரசிலே வந்துவிட்டன. எல்லாக்கதைகளும் வந்துவிட்டன. இனிமேல்போர்தான். போரில் எங்கிருந்து தொடங்குவீர்கள் என எண்ணி ஆச்சரியப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்

ராஜ்