Monday, January 5, 2015

கடோத்கஜ மரம்




மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். சில விஷயங்கள்.

1) கடோத்கஜனை மரமாக வழிபடுகிறார்கள். இடும்பி கோவில் வளாக வாசலிலேயே உள்ளது. புகைப்படத்தை இணைத்துள்ளேன்.

2) "தபதி"யை படித்த போது "தானாக எரியும் குழந்தை" செய்தி நினைவுக்கு வந்தது.
http://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health/The-baby-who-caught-fire-by-itself/articleshow/21893341.cms

3) "சாத்யகி"க்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கர்பக்ரகத்தில் சிலை உள்ளது. 


இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.