Thursday, December 17, 2015

வெய்யோன்



அன்பின் குரு
கம்பனும் குழந்தையும் பதிவைத்  தொடந்து வெண்முரசுச்சிந்தனை..
கீழ்க்காணும் கம்பன் பாடல் தடம் பற்றி வெய்யோன்.
’’வெய்யோன் ஒளி விரி சோதியின் தன் மேனியின் மறைய....
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐய்யோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்....’’
வெம்மையில்குளிக்கக்காத்திருக்கிறோம்
எம்.ஏ.சுசீலா