Sunday, December 20, 2015

நன்றி ஷண்முகவேல்



அன்புள்ள ஷண்முகவேல் சார். நன்றி.

ஆடல்வல்லன் ஆனந்த நடராஜரை முக்திக்காக பொன்னம்பலத்தில் தரிசித்தாலும், ஆனந்தத்திற்காக  திருவீதி உலாவில் தேர்தரிசனம் காணவும் மனம் ஏங்குகிறது. உங்கள் வராவால் எங்கள் ரதவீதியில் மீண்டும் தேர்தரிசனம். உங்கள் சித்திரத்தேர் எப்போதும் எங்களை இழுத்துப்போகிறது.   அன்பும் நன்றியும். 

ராமராஜன் மாணிக்கவேல்