Saturday, December 26, 2015

எரிபவர்கள்




வெய்யோன் மகனே
எரிதலே மாமனிதர்களை உருவாக்குகிறதென்று அறிக!
எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு. 
எரிதலின் ஒளியே இவ்வுலகுக்கு

இந்தவரிகள்தான் வெய்யோன் நாவலின் சாராம்சமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதில் வெய்யோன் மகனே என்னும் வரி முக்கியமானது. எரிப்பவன் சூரியன். எரிபடுவதே மானுடரின் மீட்பு என்று நினைத்துக்கொண்டேன்

வெய்யோன் தொடக்கம் முதலே சூரியனின் வீரியம் கொண்டிருக்கிறது

செல்வா