Friday, December 18, 2015

எழுதுபவர்கள்

ஜெ

வெண்முரசை நீங்கள் எழுதுவதிலுள்ள நுட்பங்களை அவ்வப்போது வரும் அறிவிப்புகள் வழியாக அறிகிறோம். நீங்கள் வியாசர் என்றால் அமர்ந்துஎ எழுதும் பிள்ளையார்தான் வாசகர்கள் என நினைக்கிறேன். எப்படியோ இது ஒரு உரையாடல் போல ஆகிவிட்டது. வாசகர்களின் நுண்மனம் உங்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது. அவர்களின் எண்ணங்களும் இந்த நாவலில் பங்குபெறுகின்றன

செல்வா