Monday, December 21, 2015

ஷண்முகவேலின் ஓவியம்



ஜெ,

வெய்யோனை அழகுபடுத்துகின்றன ஷண்முகவேலின் அற்புதமான ஓவியங்கள். ஒவ்வொரு காட்சியிலும் கனவை நிறைக்கும் அற்புதமான கலைஞர் அவர். இந்த ஓவியத்தில் பரசுராமனின் நின்றிருக்கும் கோலமே சான்று. நாவலில் நீங்கள் அளித்துள்ள அதே சித்திரம். எரிந்துகொண்டிருக்கிறார். அதேசமயம் ஒளிக்கு எதிராகவும் சென்றுகொண்டிருக்கிறார். அவரது மழுவின் நிழலும் அபாரமாக இருந்தது

ஷண்முகவேலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்பு