Friday, December 25, 2015

மூன்று சொற்கள்




கனவுக்குள் புதைவுக்குள் முடிவிலிக்குள்...http://www.jeyamohan.in/81949#.VnWw5fl97IU

ஸ்வப்னம் சுஷுப்தி துரியம் ஆகிய மூன்றும் ஒரே வீச்சில் வந்துசெல்லும் வரி. நினைத்து எழுதினீர்களா அந்த நேரத்து சரஸ்வதியின் சொல்லா தெரியவில்லை ஜெ. வணக்கம்

சுவாமி