Thursday, December 10, 2015

இந்திரநீலம்

 
 
 
அன்பின் ஜெ,

இன்று மாலை ஒரு சிறு சண்டை. பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது.

மனதை மடை மாற்ற ஏதேனும் படிக்க எண்ணினேன். மனதில் உடனே தோன்றியது, இந்திர நீலத்தின் நிறைவில் வரும் காளிந்தி பற்றிய பகுதி. இணையத்தில் தேடிப் பிடித்து மூன்று நான்கு பகுதிகளை படித்தேன். இரண்டாவது முறைதான் மனம் ஒன்ற முடிந்தது. சற்றே மனம் அமைதி கொள்ள இதோ கடற்கரையில் கடலைப் பார்த்தபடி ..............

அடுத்த பகுதி டிசம்பர் 10 வாக்கில் ஆரம்பிக்க முடியுமென்று சொல்லியிருந்தீர்கள்.  

Regards,

Sivakumaran.R