Wednesday, December 16, 2015

கனவுலகிலே...



ஜெ

வெண்முரசு மறுபடியும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அடிக்‌ஷன். வாசிக்காமலிருக்கமுடியவில்லை. வாசிக்க ஆரம்பித்தபின்னர்தான் ஆறுதலே வருகிறது

இந்த உலகம் மிகவும் தட்டையாக, சப்பையாக இருக்கிறது. நான் வாழவிரும்பும் உலகம் வெண்முரசு எழுதப்படும் உலகம்

அங்கே போய்விட்டேன். நன்றி

செல்வா