Sunday, December 27, 2015

அனல்மைந்தன்


ஜெ

கர்ணனை சூரியன் மைந்தன் என்று புராணம் சொல்கிறது. ஒளி வலிமை கொடை என்றெல்லாம் அதற்கு பொருள். ஆனால் நீங்கள் தகிப்பவன் என்ற பொருளில் அதைப்பயன்படுத்துகிறீர்கள். அது நாவலையே எரிய வைக்கிறது

எரிந்தழிபவர்களே மாமனிதர்கள் என்ற வரியைபற்றி தொடர்ந்து எண்ணிக்கொண்டிருந்தேன். கண்ணீர் வரவழைக்கும் வரி அது

மகேஷ்