Monday, September 10, 2018

திசைதேர்வெள்ளம்



ஜெ

இன்று வெண்முரசின் அடுத்த நாவல் திசைதேர் வெள்ளம் தொடங்குகிறது. இந்த நாவலுக்கு நீண்ட இடைவெளி விட்டீர்கள். தளத்தில் ஏராளமாக படிக்க கிடைத்தது. ஆனாலும் மனசு வெண்முரசுக்காகவே ஏங்கியது

ஆனால் ஏன் இந்த இடைவெளி என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது. எப்படி வாசிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அந்த அளவுக்கே எங்களுக்கும் வாசிக்க தயக்கமும் உள்ளது

எஸ்