Thursday, September 20, 2018

எல்லைகள்



அன்புள்ள ஜெ

அம்பை பீமனிடமும் அர்ஜுனனிடமும் உங்கள் எல்லைகளை மீறுங்கள், சென்று கொன்று அழியுங்கள் என்று அறைகூவிச் சொல்கிறாள். நேர் மாறாக கங்காதேவி பீஷ்மரிடம் எல்லைகளை மீறாதே, மாறாமல் நிலைகொள் என்று சொல்கிறாள். மீறி வில் தாழ்த்தினால் வசுக்கள் விலகிச்செல்வார்கள். இந்த முரண்பாடுதான் இந்நாவல் என்று எனக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது

மனோகர்