Tuesday, September 11, 2018

செந்நா வேங்கை




சந்தனு – தேவவிரதன் உறவென்பது பக்தித்தனமானது, திருதராஷ்டிரன் – துரியோதனன் உறவு ஒரு வகை proxy தனமானது. சாத்யகி – மகன்கள் உறவென்பது கிட்டத்தட்ட நம் காலத்திற்கு ஒத்து வருகிறது. ஒரு வேளை இவர்கள் க்‌ஷத்ரியர்கள் இல்லை என்பதனால் இருக்கலாம்!

பாண்டியன் ராமையா கட்டுரை