Wednesday, November 7, 2018

கனவு




ஜெ

நாம் அனைவருக்குமே வரும் கனவு என்பது விழித்ததும் நாம் செய்வதை நாம் செய்துகொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருப்பது. அதுதன் சஞ்சயனுக்கும் வருகிறது. அதை அவன் தன் உடலுக்குள் ஒரு கணம் முன்னால் ஓடிக்கொண்டிருந்தான் என்ற வரியில் சொல்லியிருப்பது ஒரு சிலிர்ப்பை உருவாக்கியது. அந்த வரியைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் அந்த கனவு எனக்கு அடிக்கடி வரும்

செல்வன்