Wednesday, November 21, 2018

அமங்கலம்




போர்க்களத்தில் வீரர்கள் அம்மாக்களை கெட்டவார்த்தை சொல்லிக் கொண்டாடும் காட்சி ஒரு வகையான குமட்டலை உருவாக்கியது. ஆனால அவர்களெல்லாம் ஏற்கனவே செத்துவிட்டவர்கள்போலத்தான். அம்மாக்களின் வயிற்றிலிருந்து இறங்கிவந்த புழுக்கள் அம்மாவின் உடலையே தின்று கும்மாளமிடுகின்றன என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த இடத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் ஜீரணிக்கவே முடியவில்லை. உண்மையில் போர்க்களத்தில் அப்படித்தான் இருக்கும்போல என்றும் தோன்றியது.

ராமச்சந்திரன்